வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளைமறுதினம்!
Monday, January 22nd, 2024
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (24) இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு , நேற்று (21) கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன
அதனை தொடர்ந்து இன்று (22) காலை 7.00 மணி முதல் , நாளை (23) மாலை 5.00 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து நாளைமறுதினம் (24) காலை 9.38 மணிமுதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று நள்ளிரவு எரிபொருள் விலை குறைப்பு!
முஸ்லிம் விவாக சட்டத்தில் மாற்றம்: குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் காலமானார்!
|
|
|


