வரட்சியான காலநிலை: ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு!
Monday, January 16th, 2017வரட்சியான காலநிலை காரணமாக நாடுமுழுவதும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை 9 மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்துவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதுமுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத்தில் நீர் உற்பத்தியாகும் பகுதிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடுத்த மாதம் முதல் இணைந்த நேர அட்டவணை! மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!
2ஆயிரம் ஹெக்ரேயரில் சின்ன வெங்காய செய்கை!
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
|
|