வரட்சியான காலநிலை: ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு!
Monday, January 16th, 2017
வரட்சியான காலநிலை காரணமாக நாடுமுழுவதும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை 9 மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்துவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதுமுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத்தில் நீர் உற்பத்தியாகும் பகுதிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
நீர் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொழிலாளர் சங்கம்!
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்ப...
அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் - ராஜாங்க அமைச்சர்...
|
|
|
பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - விவசாய அமைச்...
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி - ஜனாதிபதி ரணில் பக...
மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை - ஜனாதிபதி ரணில் விக...


