லேக்ஹவுஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
Monday, September 19th, 2016
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சிலர் கூரை மீது ஏறி தமது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்!
ஏப்ரல் 9ஆ ம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு - கல்வி அமைச்சு!
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
|
|