ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமனம்!

Wednesday, November 23rd, 2016

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு 7 பேர் கொண்ட ஜூரி சபை நியமிக்கப்பட்டுள்ளது..

நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொலை செய்தமை உள்ளிட்ட 7 குற்றங்கள் தொடர்பில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் கடற்படை வீரர் மூன்று பேர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் ஜூரி சபை நேற்று நியமிக்கப்பட்டதுடன், சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

NRaviraj2-720x480

Related posts:

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம்: நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் - நீதிய...
உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீண்டும் ...
2.9 மில்லியன் குடும்பங்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவ...