யாழ். வலிகாமம் கல்வி வலயத்தில் மூன்று பாடசாலைகளில் பல மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைத் தொகுதிகள் !

Wednesday, March 29th, 2017

யாழ். வலிகாமம் கல்வி வலயத்தில் மூன்று பாடசாலைகளில் பல மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதன்படி,  சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் 35 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டத் தொகுதியும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் 27 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டத் தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், வயாவிளான் மத்திய கல்லூரியில் 8 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதியும் அமைக்கப்படவுள்ளது.

Related posts:


புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணை புரியட்டும் – வாழ்த்துச் செய...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை – கல்வி அமைச...
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...