யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக .கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்பு!
Friday, February 9th, 2024
யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக இன்று (09) முதல் சி.ச.கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில்,
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக இருந்த சி.ச.கிருஸ்ணேந்திரன் யாழ் மாநகர சபையின் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படவுள்ளதால் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்க பெரும் சிக்கல்களை எதிர்...
கொரோனா வைரஸின் உச்சம் - யாழ்ப்பாணத்தில் 10 குடும்பங்களும் 3 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
|
|
|


