யாழ். பல்கலைகழகத்திற்கு மூன்று அமைச்சர்கள் விஜயம்!

Tuesday, July 19th, 2016
யாழ்.பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தின் மூன்று முக்கிய அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளனர்.

அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷ யாப்பா மற்றும் கருணாரத்ன பரணவிதான ஆகியோரே யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்னம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலவரையறையன்றி மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

jaffna-2-600x450

jaffna02-1-600x450

Related posts:


இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்ற...
பொருளாதார மத்திய நிலையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படும் - திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷ...
கொரோனா தொற்றுக்கு தீர்வு காணவேண்டுமானால் மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் - இரா...