யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று மின்தடை
Monday, May 22nd, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை இந்த மின் விநியோகத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
Related posts:
1 இலட்சத்து 56ஆயிரம் எக்ஸ்ரே படங்கள் கடந்த ஆண்டில் எடுக்கப்பட்டன!
பாணின் விலை குறைப்பு - அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்!
கொரோனா தொற்றுடன் தப்பி ஓடிய இளைஞர் பொரளையில் கண்டுபிடிப்பு !
|
|