யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!
Friday, August 6th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர் என்று போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்தன.
யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் புங்குடுதீவைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
கட்டுநாயக்கவில் தரையிறங்கியது உலகின் மிகப் பெரிய விமானம்!
சமூக இடைவெளி தொடர வேண்டும்! இல்லையேல் ஆபத்து - எச்சரிக்கும் ஆய்வு!
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
|
|
|


