யாழில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரம்

றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தில் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு றம்புட்டான் பழம் பத்து ரூபாவாக விற்பனையாகின்றன.
யாழில் கடும் வெப்பமுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் றம்புட்டான் பழங்களைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரர் யேசுதாசன் அமினதாப்பின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொவிட்!
சீனா - இலங்கை உறவுகள் இரண்டு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையிலானது – இலங்கைக்கான சீனத் தூதர...
|
|
அரசியல் அமைப்பு மாற்றம் தேவை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள...
சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் - இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!
பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது...