யாழில் கடலில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு !

சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோவிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
18 ஆயிரம் இராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக பணி நீக்கம்!
பண்டைய இலங்கையின் குளக்கட்டமைப்பு தொடர்பான ஆய்வு ஆரம்பம்!
தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் வித...
|
|