முல்லைத்தீவில் இராணுவ வீரர் பலி!
Monday, October 23rd, 2017முல்லைத்தீவில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் ட்ரெக்டர் வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி எம்பிலிபிடியவைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முல்லியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Related posts:
தகவல் தொடர்பாடல் சஞ்சிகை வெளியீடும்!
வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு எம்.பி.களுக்கு மேலதிக நேரத்தை வழங்கத் தீர்மானம்!
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அறிக்கை வழங்குமாறு போக்குவரத்து அமைச...
|
|