முறிந்த மின்கம்பம் இன்னும் சீர்செய்யப்படவில்லை!
 Monday, April 4th, 2016
        
                    Monday, April 4th, 2016
            கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முறிந்து விழுந்த மின்சாரக் கம்பம், இன்னும் திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த மின்கம்பத்தை வாகனமொன்று மோதிச் சென்றமையால், அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. எனினும் அது இதுவரை சீர் செய்யப்படாமல் இருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக இவ்வீதி வழியாக செல்லும் மக்கள் மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைகின்றனர்.
Related posts:
ஆசிரிய ஆலோசகர் சங்க நிர்வாகிகள் தெரிவு!
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் 'புதிய வழமை' கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்ட...
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக...
|  | 
 | 
கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்குப் பிணை...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது – சுகாதார அமைச்சுக்கு மகப்பேற்று மற்றும் ப...
பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே பயணத் தடை நீடிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்ப...
 
            
        


 
         
         
         
        