முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு பிணை!
Monday, August 8th, 2016முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பல லட்சம் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த பசிலுக்கு பிணை வழங்குமாறு உயர்நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஹட்டனில் லொறி விபத்து
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் .பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய இரதோற்சவத்தில் ஆயிரக் கணக்கான அடியவர்கள...
சாரதியை அடையாளம் காணவே இருண்ட கண்ணாடிச் சட்டம் - போக்குவரத்து பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
|
|