முடிவுக்கு வந்தது புகையிரத கடவையாளர்களின் போராட்டம்!
Thursday, August 4th, 2016
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சு வழங்கிய எழுத்து மூலம் வாக்குறுதியினை அடுத்தே, போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அநுராதபரம் – மதவாச்சி புகையிரத பாதையை மறித்ததால் .வடக்கு புகையிரத பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில், பொலிஸார் , அமைச்சரின் உறுதி மொழி கடித்துடன் இந்த இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்ததையடுத்து இவர்களின் போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க தயாரில்லை - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 835ஆக உயர்வு – 240 பேர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைச்...
யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!
|
|
|


