ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க தயாரில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Thursday, August 1st, 2019உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
அரச உத்தியோகத்தர் எனத் தெரிவித்து பெண்களை ஏமாற்றியவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு!
மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம் - யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் த...
|
|