மின்சாரம் தாக்கி துருக்கி பிரஜை பலி!

கப்பல் ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் துருக்கி நாட்டவர் ஒருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த கப்பல் ஒன்றில் இருந்த துருக்கி நாட்டவர் ஒருவரே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.
இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
Related posts:
அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது - சாரதிகளுக்கு பொலிஸ...
20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது - பெற்றுள்ளனர் - சு...
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...
|
|