மாணவர்களே எச்சரிக்கை! உற்று நோக்குகின்றது சட்டம்!

Friday, November 11th, 2016

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு நேற்றையதினம்(10) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நாட்டில் தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம் பெற்றுவரும் பகுடிவதைகள் ஏராளம். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களை தடுக்கும் நோக்கில்,பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு புதிய நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் இதற்காக ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

warnning-300x273

Related posts:

பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்...
இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறி...
தகுதியற்ற 70 அதிகாரிகள் அடையாளம் - தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர...