மரதன் போட்டியில் பங்குபற்றிய இராணுவ வீரர் மரணம்!
Monday, April 17th, 2017
மரதன் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெலிப்பனபகுதியில் பதிவாகியுள்ளது. இராணுவ கமாண்டோ ரெஜிமென்ட்டுடன் இணைக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறுஉயிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
ஓட்டத்தில் இறுதி 200 மீற்றரை கடக்கவிருந்த வேளையிலேயே குறித்த வீரர்உயிரிழந்துள்ளார்.
வீரரின் மரணத்திற்கான காரணம் தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் வெலிப்பனைபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு – மேலும் இரு தினங்கள் சலுகை – தபால் திணைக்களம் அ...
கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் – பிரதமர் ம...
சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் கடமையாற்றவில்லை - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!
|
|
|


