மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது
Sunday, August 13th, 2017அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா – உடுகம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
Related posts:
முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர் நியமிக்கப்படவில்லை !
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!
வார இறுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாக்களிப்பு ஒத்திகை - தேர்தல்கள் ஆ...
|
|