மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது
Sunday, August 13th, 2017
அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா – உடுகம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
Related posts:
பெரிய வெங்காயத்துக்கான தீர்வை அதிகரிப்பு!
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து - 50 வீடுகள் சேதம் என பொலிஸார் தகவல்!
மத்தள விமான நிலையத்தை மறுசீரமைக்க நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
|
|
|


