குடாநாட்டில் பால்வெண்டிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!
Wednesday, December 12th, 2018
யாழ்ப்பாண குடாநாட்டில் பால் வெண்டிச் செய்கையில் விவசாயிகள் மிக ஆர்வம் கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விவசாய திணைக்களம் குறிப்பிடுகையில் ரி.வி-8 இனத்தைச் சேர்ந்த பால் வெண்டிச் செய்கையை அதிகமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இவ்வாறு 39 ஹெக்டயரில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் மேலும் 150 ஹெக்டர் நிலப்பரப்பில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனைவிட பச்சை இன வெண்டி செய்கையையும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
Related posts:
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் குழு இலங்கை வருகை!
மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல்லை தேடிக் கண்டுபடியுங்கள் - வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு ஜனாத...
ஆபிரிக்க காலநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள ருவன் விஜேவர்தன, - எகிப்து பிரதமருடன் சந்திப்பு!
|
|