மகியங்கனையில் திடீர் தீவிபத்து!

Sunday, June 11th, 2017

மகியங்கனையில் அமைந்துள்ள இரண்டு விற்பனை நிலையங்களில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பதுளை தீயணைப்பு பிரிவு மற்றும காவற்துறை இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ள தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத நிலையில் , தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts: