போதைப் பொருளுடன் பெண் கைது!
Tuesday, September 13th, 20164 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கெயின் போதைப் பொருளுடன் உ கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் பிரேசிலில் இருந்து எதியோப்பியா மற்றும் இந்தியா ஊடாக இலங்கை வந்துள்ளவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.இவரிடமிருந்து 2.615 கிலோ கிராம் கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஏ.டி.எம்.அட்டை மூலம் ரூ.பல லட்சம் சுருட்டிய இலங்கையர் தமிழகத்தில் கைது!
தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியாவசியம் - அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
|
|