பொலிஸ் பதவியுயர்வுக்கு புதிய முறை!
Sunday, July 17th, 2016
பொலிஸ் சேவைக்காக புதிய பதவியுயர்வு ஒழுங்கு முறையை அமுல்படுத்தவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்ற நடைமுறையில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
13 மில்லியன் ரூபா செலவில் நடைபாதை வியாபார அங்காடி!
வழக்கு பொருளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி கைது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க தீர்மானம் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர...
|
|
|


