பேருந்து விபத்தில் 26 பேர் காயம்!
Monday, July 11th, 2016கண்டி மடுல்கலை பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என மடுல்கலை வைத்தியசாலையின் பதில் மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கபரகலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மடுல்கலை பகுதியில் வீதியைவிட்டு விலகி மண்சுவரில் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Related posts:
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் நடைமுறையில் மாற்றம் - போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்!
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும் - சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|