பேருந்து -முச்சக்கரவண்டி விபத்து  – பேருந்து தீக்கிரை!

Friday, July 22nd, 2016

வாரியகொட பகுதியில் நேற்று  மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து – முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமையால் கோபமடைந்த குழுவினர் பேருந்தை தீ வைத்துள்ளனர்.

எரிபொருள் நிரம்பு நிலையத்திலிருந்து பிரதான பாதைக்கு சென்ற முச்சக்கரவண்டி, வவுனியா – கொழும்பு தனியார் பேருந்துடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றதிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதேச வாசிகள் அவ்வழியில் பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறித்த நிலமை பொலிஸாரின் தலையீட்டால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதுடன்,குறித்த  பேருந்தின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

13692489_1101310883272602_1178273185657461173_n

13669581_1157133187680997_7849326524628629529_n

13775608_1157134227680893_1312093892816996524_n

Related posts:


வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும்!
ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச...
கல்வியை இடை நடுவில் கைவிட்டும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி வழங்கி, தொழில் வாய்ப்பு - பிரதம...