புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
Monday, May 2nd, 2022
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று அறிவித்தது.
புனித சவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்தது.
இதற்கமைய, இஸ்லாமியர்கள் இன்றையதினமும் நோன்பு நோற்பதுடன், நாளையதினம் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கிழக்கின் பொன் அணிகளின் சமர்: திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வெற்றி!
ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு சிக்கல்!
தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவ...
|
|
|


