புகையிரதம் மோதி ஒருவர் பலி!

முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
போலியோ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை - பிரதமர் ரணில்
புகைப்பொருள் பாவனை 40சதவீதத்தினால் குறைவு - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
வடக்கின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி!
|
|