பிளாஸ்டிக் கூடைகளது பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை!

அறுவடைக்குப்பின் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைப்பதற்காக மரக்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத்தின் போது பிளாஸ்டிக் கூடைகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“விவசாயத்திற்கு முன்னுரிமை, ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம், சிந்திப்போம்” என்ற தொனிப் பொருளில் விவசாய அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி அந்த பிளாஸ்டிக் கூடை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளை தெளிவூட்டும் நிகழ்வு நேற்று இரவு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
Related posts:
மத்திய வங்கி பிணை முறி மோசடி: தனியார் நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும்!
அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை - துறைசார் தரப்பினருக...
சீரற்ற வானிலை - கிளிநொச்சி மாவட்டத்தில் 5204 பேர் பாதிப்பு - , 21 வீடுகள் பகுதியளவில் சேதம் - மாவட்ட...
|
|