பாராளுமன்றுள் கைக்குட்டை கொண்டு செல்லதடை!
Saturday, February 25th, 2017இலங்கை பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் போது மாணவர்கள் கைக்குட்டைகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர் ஒருவரது கைக்குட்டை தவறி கீழே இருந்த விளக்கின்மேல் விழுந்ததில் சிறிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இனி மாணவர்கள் பாராளுமன்றதிற்குள் கைக்குட்டை கொண்டு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு!
மொனராகலையில் 400 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!
இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாம் - அனில் ஜசிங்க எச்சரிக்கை!
|
|