பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது – கம்மன்பில
Tuesday, August 1st, 2017வடக்கில் சேவையில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
6 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து ஆவா குழு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
காவல்துறையினர் தங்களின் பாதுகாப்புக்கேனும் துப்பாக்கியை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது
இந்த நிலையில் வடக்கில் உள்ள காவல்துறையினரை பாதுகாக்க முடியாத நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மலையக தொழிற்சங்கங்களால் கூட்டு ஒப்பந்த நகல் நிராகரிப்பு!
ஜுலை 5 ஆம் திகதி நியமனக்கடிதம்!
இந்திய - சீன பூகோள அதிகார போட்டியில் இலங்கை போர்க்களமாகும் அபாயம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சர...
|
|