பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது – கம்மன்பில
Tuesday, August 1st, 2017
வடக்கில் சேவையில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
6 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து ஆவா குழு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
காவல்துறையினர் தங்களின் பாதுகாப்புக்கேனும் துப்பாக்கியை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது
இந்த நிலையில் வடக்கில் உள்ள காவல்துறையினரை பாதுகாக்க முடியாத நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்
Related posts:
வேட்டையில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை.!
மேலும் நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்றுமுதல் இரத்து!
யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!
|
|
|


