பஸ் மீது தாக்குதல்: கைதானோருக்கு மறியல்!
Friday, October 21st, 2016
யாழ்.நகரில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மீது பட்டா ரக வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12பேரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
வவுனியா – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் பஸ் மீது யாழ்.நகரில் பட்டா வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அது தொடர்பில் வடமராட்சியைச் சேர்ந்த 12பேர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்.நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
Related posts:
கோழிக் கழிவுகளைப் பொது இடங்களில் போடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - யாழ்.மாநகர சபை !
பொதுப்போக்குவரத்துக்களில் கிருமிநீக்கம் செய்யும் நடவடிக்கை - ஜனாதிபதி !
கனடாவில் பனை உற்பத்திகளை சந்தைப்படுத்த கடைத் தொகுதி - பனை அபிவிருத்தி சபைத் தலைவர் தெரிவிப்பு!
|
|