நெல்லியடி விபத்துடன் தொடர்புடையவர் கைது!
Wednesday, November 16th, 2016
நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ் விபத்துடன் தொடர்புபட்டவர் என மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் - சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பலரும் அதிருப்தி...
திருத்த வேலைகள் முடிவுற்று மீண்டும் கடலில் இறக்கப்பட்டது குமுதினி படகு !
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்த இடமில்லை – ஜனாதிபதி அனுர!
|
|
|


