நெல்லியடி வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!
Thursday, October 13th, 2016
வடமாராட்சி ஶ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர் உட்சவத்தை ஒட்டி நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நெல்லியடிப்பிரதேச வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் யாவும் மூடப்படும் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக சங்கத்தினால் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தலைவர் சி.சிவம் தெரிவித்துள்ளார்.

Related posts:
நுரைச்சோலை மின்வலு நிலையம் அமைக்க 1,346மில்.டொலர் கடன்!
கடத்தப்பட்ட மாணவர்களை துண்டாக வெட்டி கங்கையில் வீசப்பட்டனர் - நீதிமன்றில் சாட்சியம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு – பெப்ரவரி மாதம் இலங்கை வருகின்றார் தாய்லாந்து பிரதமர் - சுதந்த...
|
|
|


