நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் சகல நிவாரண பொருட்களுக்கும் வரி விலக்கு செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
கொழும்புத்துறை பகுதியில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர் சடலமாக மீட்பு!
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுக...
|
|