நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தென்கொரியா உதவி!
Monday, November 13th, 2017
நாட்டின் அபிவிருத்தி பணிகளின் நிமிர்த்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தென் கொரியா கடனாக வழங்கவுள்ளது
நியாயமான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தக்கடன் தொனை 2017, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படவுள்ளது
கொரிய நாட்டுக்கான ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் பொருளாதார புரிந்துணர்வு நிதியம் இந்த கடனை வழங்குகின்றது. நிவாரண வட்டியின் அடிப்படையின் கீழ் 10 வருடங்கள் முதல் 40 வருடகாலத்தினுள் குறித்த கடன் தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கொரிய அரசாங்கத்துடன் இதற்கான உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது கொரியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவி வரும் நட்புறவு மற்றும் பொருளாதார புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த கடன் உதவி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் - மாணவர்களுக்கான தண்டணைகள் இறுதி செய்யப்பட்டன!
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத...
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...
|
|
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ...
இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டி - ஊர்காவற்றுறை வீதியில் கோர விபத்து - நான்கு பேர் வைத்த...
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவ...