நவம்பர் முதல் முன்னுரிமை வீதி ஆரம்பம்!
Tuesday, October 17th, 2017
எதிர்வரும் நவம்பர் மாதம்முதல் பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் முன்னுரிமை வீதி முறையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் 4 ஆவது கட்டம் பொரள்ளை சந்தியில் இருந்து கொழும்பு – கோட்டை வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
தேசிய பாதுகாப்புக்கு 1000 ஏக்கர் காணி வேண்டும் - இராணுவம்!
அரசியல்வாதிகளுக்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கடுமையான அறிவுரை!
இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்ற...
|
|