தொழில்நுட்ப அலுவலர் பரீட்சை!
Thursday, March 1st, 2018இலங்கை மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கத்தால் நடத்தப்படுகின்ற தரம் 4 தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை மே மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவங்களை யாழ். மாவட்ட மெய்வன்மை சங்கச் செயலாளர் எஸ்.திருமாறன், யாழ். மாவட்ட மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கச் செயலாளர் எஸ்.சிவச்செல்வன் ஆகியோருடன் தொடர்புகொண்டு சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
Related posts:
யாழ். குடாநாட்டில் வாழைச்செய்கை பாதிப்பு!
யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!
பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண...
|
|