தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்!
Thursday, February 1st, 2018
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தொண்டராசிரியர்களுக்குமான நியமனம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள ஏசியன் கல்வி நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே அனைத்து தொண்டராசிரியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும் கலந்து கொள்ள தவறுபவர்களின் நியமனம் தொடர்பில் சங்கம் எதுவித பொறுப்புமில்லை என்பதை வடக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் பெற விரும்புவோர் தொடர்புகளுக்கு:
077 016 6850, 077 856 5850, 077 449 9573 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
Related posts:
இலங்கை கடற்படை கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில்!
சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு - அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு தம்மிடம் பணமில்லை ...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 755 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!
|
|