தொண்டராசியர்களின் நியமனம் பிற்போடப்பட்டுள்ளது!
Tuesday, February 13th, 2018
எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் தொண்டராசியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி வழங்கப்படவிருந்த அவர்களது நியமனம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தொண்டராசிரியர்கள் கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் இணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது இந்த கருத்தை ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
Related posts:
தேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில...
அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் - ...
|
|
|


