தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டியில் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதலிடம்!
Wednesday, July 27th, 2016
தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏழு பேர் கொண்ட மாணவ அணியினர் முதலிடம் பெற்றுப் பாடசாலைச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். சிரேஷ்ட ஆசிரியரான எஸ். கணேசமூர்த்தி ஆசிரியரின் நெறியாள்கையிலேயே இந்த வில்லுப்பாட்டு மேடையேற்றப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டிகளில் வட்டு யாழ்ப்பாணக் கல்லூரி ஏற்கனவே இரு தடவைகள் முதலிடம் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்று உறுதியாகும் சிறுவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்க...
வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம் -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக...
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவ...
|
|
|


