தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது – பாதுகாப்பு செயலாளர்!

Monday, December 19th, 2016

 

அரசியல்வாதிகளின் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை கேலிக்குற்படுத்த கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்..

வடக்கின் சூழலோ அல்லது அரசியல் கருத்துக்களோ தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பது செயலாளர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

aasasasa

Related posts:

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்ச...
அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் ...
இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் - இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொ...