இலங்கை தேயிலைக்கு புவியியல் குறிகாட்டியுடன் விஞ்ஞான சான்றிதழ்!
Tuesday, February 2nd, 2021இலங்கை தேயிலைக்கான புவியியல் குறிகாட்டியுடன் விஞ்ஞான சான்றிதழை வழங்குவதற்கான ஒரு முன்னோடி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.வி ரோசா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அணுசக்தி சபையும், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகமும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.வி ரோசா தெரிவித்துள்ளார்.
தரமற்ற தேயிலையை நமது நாட்டின் தேயிலையுடன் கலந்து, இலங்கையின் தேயிலையின் நாமத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுகின்றமையை, இதனூடாக அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் மாங்காய் பறிக்க முற்பட்ட குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்ததில் படுகாயம்
கோப் குழு நடவடிக்கைகள் இன்றுமுதல் ஊடகங்களுக்கு!
உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் கொள்வனவுக்காக - இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலரை ...
|
|