தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் – கடற்படை தளபதி சந்திப்பு!

Friday, November 17th, 2017

இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகரான கலோனல் லிஇன் லீ கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவை சந்தித்தார்.

கடற்படை தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

Related posts:


சுவாசம் நோய் உள்ள வாக்காளர் இறுதி சில மணி நேரத்திலேயே வாக்களிக்க வேண்டும் - சுகாதார அமைச்சு அறிவிப்ப...
பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள தவறினால் கடும் நடவடிக்கை - கோவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவர் ஜெ...
இலங்கையில் அதிகரிக்கிறது மற்றுமொரு உயிர்கொல்லித் தொற்று - 10 மாவட்டங்கள் அபாயமிக்க பகுதிகளாக அடையாள...