திங்கட் கிழமைகளில் இறைச்சிக்குத் தடை!

திங்கட் கிழமைகளில் இறைச்சி தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியுள்ள பௌத்த மற்றும் விலங்கு உரிமைகள் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
வெசாக் வரும் மே மாதத்தில் விலங்குணவுகள் உண்பதை, சகல பௌத்தர்களும் தவிர்க்க வேண்டுமெனவும் அநகாரிக தர்மபால மனிதாபிமான நிறுவனம், விலங்குகளுக்கான தர்மத்தின் குரல், போதிராஜா நிறுவனம், இளைஞர் அஹிம்சை இயக்கம் என்பவற்றின் தலைவர்கள், இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
Related posts:
நிதி நிறுவனங்களே ”ஆவா” போன்ற ஆயுதக் குழுக்களை வடக்கில் உருவாக்கியது?
தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியின்றி எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவர...
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!
|
|