தகவல் அறியும் உரிமை சட்டமூலம் 3ம் திகதி வர்த்தமானியில்
Sunday, January 22nd, 2017
தகவல் அறியும் உரிமை தொர்பான சட்டமூலம் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அரசாங்க அமைச்சர்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், மாகாண சபை நிறுவனங்கள், மாகாண திணைக்களங்கள் மற்றும் மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமை இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

Related posts:
நிதி மோசடி செய்த பெண் கைது!
இலங்கையில் தினமும் 500 முதல் 6௦௦ தொற்றாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சு !
முன்னெப்போதும் இல்லாத சவாலை இன்றைய இளைஞர் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ளனர் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெ...
|
|
|


