ஜப்பானிடம் நட்டஈடு கோரும் இலங்கையர்!
Thursday, August 4th, 2016
ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர் ஒருவர் அந்நாட்டு அரசாங்கத்திடம் நட்டஈடு கோரியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஜப்பான் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிடப்பட்ட இலங்கையர் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் இருந்து 3.3 மில்லியன் யென்களை நட்டஈடாக கோரியுள்ளார் என ஜப்பானின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் அந்தஸ்து கோரி 2005ஆம் ஆண்டு ஜப்பான் அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்திருந்தார். எனினும் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் பிழையான முறையில் தமது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்
Related posts:
குழு மோதல் - பருத்தித்துறையில் இளைஞன் அடித்துக் கொலை!
ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிசாரக்க 5000 ரூபா கொடுப்பனவு - பொலிஸ் போக்க...
|
|