சைட்டம்  விவகாரம் –  உடனடித் தீர்வு வேண்டும் – மக்கள் விடுதலை முன்னணி!

Thursday, November 9th, 2017

உயிர்களைப் பலியெடுக்காது சைட்டம் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க முன்வரவேண்டும் எனமக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியை மூடவேண்டும் என்று கோரி இரண்டாவது நாளாகவும் நேற்று கொழும்பில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:


கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுக...
காப்புறுதி நிறுவனங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழ...
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சி வரிசையில் இருந...